FLASH NEWS: அதிரையில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

Editorial
0


அதிரை பிலால் நகர் பாரத் பெட்ரோல் பங்கு எதிரில் மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரைக்கு வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அதிரை பிலால் நகரை சேர்ந்த ஒரு பெண்மனி அதில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகளும் அருகில் உள்ளவர்களும் TMMK ஆம்புலன்ஸுக்கு தொடர்புகொண்டு வரவழைத்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்மணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் அறிந்தால் பின்னர் பதியப்படும்..

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)