திருச்சியில் இன்று நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.
முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதம் இடஒதுக்கீடும், மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை பொன் மலை ஜி கார்னரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதையடுத்து டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பொன் மலை செல்லும் சர்வீஸ் சாலையில் மதியம் 12 மணி முதல் 45 நிமிடம் மாநகர போலீஸ் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜி கார்னர் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம், காஜாமியான் சர்வீஸ் சாலை, மன்னார்புரம் வழி யாக செல்ல வேண்டும். இவ் வாறு மாநகர போலீஸ் அலுவலக செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதம் இடஒதுக்கீடும், மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை பொன் மலை ஜி கார்னரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதையடுத்து டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பொன் மலை செல்லும் சர்வீஸ் சாலையில் மதியம் 12 மணி முதல் 45 நிமிடம் மாநகர போலீஸ் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜி கார்னர் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம், காஜாமியான் சர்வீஸ் சாலை, மன்னார்புரம் வழி யாக செல்ல வேண்டும். இவ் வாறு மாநகர போலீஸ் அலுவலக செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது