நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை
(01/02/2014) அன்று,தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன்
குளத்தில் 'மழை தேடித் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை
தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.
அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121
courtesy: adirai islamic mission
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது