அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி - குடியரசு தின விழா (புகைப்படங்கள்)

0

இன்று நம் நாட்டின் குடியரசு தின நாடெங்க்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை அப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர் அப்துஷ் ஷக்கூர் கிராத் ஓதி துவங்கிவைத்தார். இதில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். மஹ்பூப் அலி அவர்கள் நாட்டின் தேசிய கொடியேற்றி சிறப்பித்தார். அடுத்ததாக அப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் ஜனாப். ஹாஜி முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதை தொடர்ந்து இன்னும் சில நிகழ்ச்சிகள் இங்கு நட‌ந்தேரியது. நிகழ்ச்சி இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.










photos: najmudeen hazrat




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)