அத்திபழம் – 150 கிராம்
பேரீத்தம்பழம் – 3
நெய் – 150 கிராம்
சீனி – 400 கிராம்
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
பால் – 1 1/2 லிட்டர்
பேரீத்தம்பழம் – 3
நெய் – 150 கிராம்
சீனி – 400 கிராம்
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
பால் – 1 1/2 லிட்டர்
பாதாம்,முந்திரி,பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி பாதி பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பாலை ஒரு நான்ஸ்டிக் பேனில் ஊற்றி காய்ச்சவும்.
அத்திபழம்,பேரீத்தம் பழத்தை சிறிய துண்டுகளாக்கி காய்ச்சிய பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின் ஊறிய பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த விழுதையும் பாலில் போட்டு நன்கு காய்ச்சவும்.
பால் நல்ல வற்றி வரும் போது சீனியை சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும்.
நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமானதாக வைத்து நெய்யை சேர்த்து கிளறி, நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளில் சிறிதை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஹல்வாவை கொட்டி பரத்தி விடவும். மேலே மீதி இருக்கும் பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். சுவையான,சத்தான அத்திப்பழ ஹல்வா ரெடி
சில்வர் லீவ்ஸ் பேப்பர் இருந்தாலும் மேலே அலங்கரிக்கலாம். நெய் சேர்த்த பின்னாடி மேலே எல்லாம் தெரிக்கும் கவனமாக கிளறவும். தீயை மிதமானதாக வைத்தே செய்யவும்.அடிக்கடி அடியில் பிடித்துவிடாமல் கிளறி விடவும்.
Seyedkatheeja kayalpatnam
info: kaviyanban kalam
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது