பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி முடிவடைந்தது

Unknown
0
பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி மிக சிறப்பாக முடிந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இப்பணி துவங்கியது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மக்கள்களின் இயல்பு நடைமுறைகள் மற்றும்
அப்பகுதில் உள்ள கடைகளும்  பாதிக்கப்பட்டன.

நேற்று இப்பாலம் திறக்கப்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி அப்பகுதி மக்களிடம் மன மகிழ்ச்சியும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.








Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)