அதிரையில் நடைபெற்ற TNTJ வின் தெருமுனை பிரச்சாரம்..!

1


அதிராம்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மாலை 6:40 க்கு நமதூர் மேலத் தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹா மஸ்ஜித் அருகில் சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? என்னும் தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் அதிரை மக்கள், அதிரை TNTJவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.



 







Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அல்லாஹ் வெற்றியாளர்களுக்கு பணிவையும், வெற்றி வாய்பை இழந்தவர்களுக்கு பொருமையையும் கொடுப்பானாக

    ReplyDelete
Post a Comment