அதிரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

Editorial
0



மத்திய அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள UAPA சட்டத்தை ரத்து செய்யக்கோரி இன்று நமதூரில் UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிரை த.மு.மு.க வினர், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.


இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை கைது செய்து அதிரை சாரா மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)