அதிரைபிறையின் எதிரொலி!!!

0




                 அதிரையில் சி.எம்.பி.லேனில் வெட்டப்பட்ட வாய்க்கால் மூடபடாமல் இருந்ததனால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.அப்போது அதிரைபிறைக்கு வந்த தகவலின் படி 2.2.2014 அன்று தகவலை எங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்தோம் அதன் எதிரொலி இன்று மூடப்பட்டு உள்ளது.

இதற்க்கு அதிரைபிறை  சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)