அதிரையர்களின் அபிமான டாக்டர், பிணத்தை மருத்துவம் செய்ததால் கைது

0
அதிரையர்களின் அபிமான டாக்டர் பிணத்தை மருத்துவம் செய்ததால் கைது.

 
இறந்த நோயாளியின் புகைப்படம்
தஞ்சையில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் டாக்டர் வாஞ்சிலிங்கம். மானோதத்துவ மருத்துவரான இவரிடம் நமதூர் மக்கள் உட்பட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் கடந்த வாரம் பணத்திற்க்கு ஆசைபட்டு இறந்த பிணத்தை நான்கு நாட்கள் தனது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த செயல் இவரிடம் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்த காணொளி இதோ



தகவல் அதிரை பிறை யாசர்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)