அதிரையில் UAPA எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்கு நிதி வசூலிக்கப்பட்டது..!

0


























மத்திய அரசு அறிவித்துள்ள மனித உரிமைக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள UAPA சட்டத்தை ரத்து செய்யக்கோரி தேசிய அளவில் நடைபெறும் எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்கு பொருளாதார உதவி கேட்டு இன்று நமதூர் பெரிய ஜும்மா பள்ளி, ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிகளில் UAPA  எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நிதி வசூலித்தனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)