அதிரையில் மின் நிறுத்தம் !

Pudhiyavan
1
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தபடுவது வழக்கம் அதேபோல் வரும் சனிகிழமை(15.03.2014) அன்று காலை 8 மணிமுதல் மாலை 05மணிவரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் துறை அதிகாரி தெரிவித்துள்ளார் .

எனவே மதுக்கூர் மின்பகிர்மான பகுதியில் இருந்து மின்சாரம் பெரும் ஊர்களில் உள்ளவர்கள் வரும் சனிக்கிழமையன்று மின்சார்ந்த தேவைகளை காலை 8 மணிக்குள் பூர்த்தி செய்துகொள்ளுமாறு 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பொது மக்கள் கவனத்திற்கு:
    மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தபடுவது வழக்கம் அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமையன்று மின் பராமரிப்பு என்ற பெயரில் காலை 9 மணி முதல் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். இந்த மின்சார பராமரிப்பு நல்லது தான் என்றாலும் EB யில் வேலை செய்யும் ஊழியர்கள் சரியாக வேலை பார்கிறார்களா என்று நமதூர் மக்கள் அவரவர் தெருக்களை நோட்டமிட்டு கொண்டு இருக்கவேண்டும். நாம் நோட்டமிடவில்லை என்றால் இந்த மின்சார பராமரிப்பு ஒரு கண்துடைப்பாக ஆகிவிடும்.

    ReplyDelete
Post a Comment