மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தபடுவது வழக்கம் அதேபோல் வரும் சனிகிழமை(15.03.2014) அன்று காலை 8 மணிமுதல் மாலை 05மணிவரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் துறை அதிகாரி தெரிவித்துள்ளார் .
எனவே மதுக்கூர் மின்பகிர்மான பகுதியில் இருந்து மின்சாரம் பெரும் ஊர்களில் உள்ளவர்கள் வரும் சனிக்கிழமையன்று மின்சார்ந்த தேவைகளை காலை 8 மணிக்குள் பூர்த்தி செய்துகொள்ளுமாறு

பொது மக்கள் கவனத்திற்கு:
ReplyDeleteமாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தபடுவது வழக்கம் அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமையன்று மின் பராமரிப்பு என்ற பெயரில் காலை 9 மணி முதல் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். இந்த மின்சார பராமரிப்பு நல்லது தான் என்றாலும் EB யில் வேலை செய்யும் ஊழியர்கள் சரியாக வேலை பார்கிறார்களா என்று நமதூர் மக்கள் அவரவர் தெருக்களை நோட்டமிட்டு கொண்டு இருக்கவேண்டும். நாம் நோட்டமிடவில்லை என்றால் இந்த மின்சார பராமரிப்பு ஒரு கண்துடைப்பாக ஆகிவிடும்.