திருச்சி M.I.E.T கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்

0

அதிரையை சேர்ந்த மாணவர்வர்கள் பலர் திருச்சியில் உள்ள M.I.E.T கல்லூரியில் பொறியியல் படித்து வருகின்றனர். 

இன்று இந்த கல்லூரியில் 2009 - 2012 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் நமதூரைச் சார்ந்த மாணவர்கள் 4 பேர் பொறியியல் பட்டம்பெற்றுள்ளனர்.

மாணவர்கள் விபரம்:

ஜஹபர் சாதிக் - B.E (COMPUTER SCIENCE)

இமாதுத்தீன் - B.E (COMPUTER SCIENCE)

தமீம் - B.E (COMPUTER SCIENCE)

முஹம்மது இப்ராஹிம் - B.E (COMPUTER SCIENCE)



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)