வருகின்ற நாடாளமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிடும் வேட்பாளராக T.R. பாலு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து திரு.T.R. பாலு அவர்கள் இன்று மாலை 4:00 நமதூருக்கு வருகை தந்தார்கள். முதலில் அதிரை தி.மு.க அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் கூட்டனி கட்சியான ம.ம.க அலுவகத்துக்கு சென்று வாக்குகள் சேகரித்தார்.
பின்பு மற்றும் ஒரு கூட்டனி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவகத்துக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார்.
கடைசியாக அதிரை நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கத்துக்கு சென்ற அவர் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
இவர் ம.ம.க அலுவலகத்திலும் ஆய்ஷா மகிளிர் அரங்கத்திலும் பேசிய காணொளி

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது