அதிரையில் தேர்தல் விதிகள் அமல், அரசியல் விளம்பரங்கள் அழிப்பு..!

1
 வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளமன்ற தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நமதூரின் பல பகுதிகள் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை பேரூராட்சி துப்பரவு ஊழியர்கள் வெள்ளயடித்து அழித்து வருகின்றனர். 



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இனி அதிரையில பாதி சுவறுகள் வெள்ளையா தான் தெரியும் ...

    ReplyDelete
Post a Comment