மறுமணம் [நிக்காஹ்] நடத்துபவர்கள் கண்டிப்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து (NOC) வில்லங்க சான்று பெற்றுக்கொண்ட பிறகு திருமணத்தை முடிவு செய்யுமாறு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இது குறித்து சங்கத்தை அனுக வெள்ளிக்கிழமை தவிர பிற தினங்களில் மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை அனுகவும்.

நல்ல செய்தி, மேலும் மறுமணம் நடக்காதவாரு நம் ஊர் மாறவேண்டும், அதற்க்காக , நம் சங்கம் விவாகரத்து விசயத்தை, நன்கு ஆராய்ந்து பக்குவப்படும் விதமாக .. பொரும்பாலும் சேர்த்து வைப்பதிலேயே தனது முக்கிய பங்காக இருக்க வேண்டும்.
ReplyDelete