அதிரையில் இறுதியாக வாக்களித்த இளைஞர்!

0
அதிரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அஹமது  அஷ்ரப். இன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவருக்கு அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டது. 

நமதூரில் பலரும் ஆர்வத்துடன் இன்று காலை முதல் வாக்களித்து வந்த நிலையில் இவர் இன்று மாலை சரியாக 5:59 மணியளவில் வாக்குப்பதிந்தார். அதிரையில் இறுதியாக வாக்குப்பதிவை செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)