அதிரையில் நடைப்பெற்ற கைப்பந்து தொடர் போட்டியில் மாயவரம் அணி வெற்றி

0

அதிரை ESC நடத்திய கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு துவங்கியது. இதில் பல அணிகள் கலந்துக்கொண்ட நிலையில் இன்று இரவு 8:15PM மணியளவில் நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் மாயவரம் கைப்பந்து அணியும், காரைக்குடி கைப்பந்து அணியும் மோதியது. இதில் மாயவரம் கைப்பந்து அணி கோப்பையை தட்டி சென்றது.   





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)