FLASH NEWS: SDPI கட்சி முன்னால் நிர்வாகி வெட்டி படுகொலை

1
இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தா்ஹா அருகில் இருக்கும் குடிசை வீடுகளுக்கருகில் லட்சுமிபுரம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் செய்யது சுக்கூர். இவரது மகன் பெரோஸ்கான் (வயது33) நேற்று இரவு செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி பின்புறம் அவா் வசிக்க கூடிய இடத்தின் அருகிலேயே நேற்று (21.04.2014) இரவு சுமார் 10.30 மணியளவில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெறியவில்லை.

இன்னாலில்லாஹி வயின்னாலில்லாஹி ராஜிஊன்

மேலதிக விபரங்கள் விரைவில்  பதியப்படும்...

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment