அதிரையில் துவங்கியது கால்பந்து போட்டி !!!

0






















அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன்     (AFFA) நடத்தும் கால்பந்து போட்டி இன்று (18.05.2014) மாலை கிராணி மைதானத்தில் துவங்கியது. இப்போட்டியில் நாகூர் மற்றும் கண்டனூர் அணியினர் பலப்ரிட்சை மேற்கொண்டனர். இதில் நாகூர் அணியினர் 5/0 என்னும் கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)