மக்காவில் நேற்று (மே 8) அன்று பெய்த கனமழையால்
நகரமே வெள்ள காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் அந்த நகரில் உள்ள பிரதான பாலங்கள்
இடிந்து வாகனங்கள் வெள்ளத்தில் கப்பல் போல் மிதக்கின்றன.
மேலும் இந்த மழை வெள்ளம் கஃபத்துல்லாஹ் வையும் விட்டு வைக்கவில்லை.
8ம் தேதி பெய்த மழையால் மஸ்ஜிதுல் ஹராமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் உம்ரா பயனிகள் கடும் துயரத்துக்குள்ளாகினர்.



.jpg)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது