அதிரையில் நடைப்பெற்ற கட்டிட தொழிலாளர்களின் மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சி

0
அதிரை பழஞ்செட்டித் தெரு  பேருந்து நிறுத்ததில் இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாய்த்திருநாடு கட்டட உடலுழைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக கொடியேற்று விழா நிகழ்ச்சி காலை 11:30  நடைப்பெற்றது.

கொடியை இந்த அமைப்பின் மாநில தலைவர் S.P.சேகர் அவர்கள் ஏற்றினார்கள். இதில் ஏராளமான கட்டட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)