அதிரை
மெயின் ரோட்டில் இன்று காலை 11:20 மணியளவில் அ.தி.மு.க வின் உழைப்பாளர் சங்கம் சார்பாக
மே 1 உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில்
அதிரை நகர துணை சேர்மன் திரு.பிச்சை அவர்கள் கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்தார்கள்.
இதில் அதிரை நகர அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு பொண்ணாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இதில்
அ.தி.மு.க வை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது