அதிரை செக்கடிப் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

0
வரும் 13-05-14 (செவ்வாய்க் கிழமை) அன்று அதிரை செக்கடிப்பள்ளியில் அஸர் தொழுகைக்குப் பிறகு உலமாக்கள் பலர் கலந்துக்கொள்ளும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. 
தலைப்புகள்: 
  • நிக்காஹ், கடமைகளும் உரிமைகளும்
  •  சமூக ஊடகங்களில் அள்ளுண்டு போகும் சமூகத்திற்கு
  •  இஸ்லாம் கூறும் குடும்ப கட்டமைப்பு
  •  குழந்தை வளர்ப்பு ஓர் அமானிதம்
அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)