நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டஆ.தி.மு.க வேட்பாளர் பரசுராமன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலுவை விட சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
அதிரையை பொருத்தவரை வாக்காளர்களில் மொத்தம் 14,591 வாக்குகள் பதிவாகியுள்ளன. அஃதாவது 78.8% வாக்குகள் பதிவாகியுள்ளன. என்று தேர்தல் அன்று நாம் வெளியிட்ட செய்தியில் பதிந்திருந்தோம்.
இந்த 14,591 வாக்குகளில் 7614 வாக்குகள் தி.மு.க வுக்கும் 4238 வாக்குகள் அ.தி.மு.க வுக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் அவர்களை விட 3376 வாக்குகள் அதிரையில் அதிகம் பெற்றுள்ளார். இதன் மூலம் தஞ்சையில் தி.மு.க வேற்றி பெறவில்லை என்றாலும் அதிரையில் பெருவாரியான வாக்குகள் தி.மு.க கட்சிக்கே விழுந்துள்ளது.
-அதிரை பிறை தேர்தல் பணிக் குழு


இது தேவையில்லாத கணக்கெடுப்பு திமுகாவிற்கு எந்த வகையிலும் இது உதவ போவதில்லை இதனால் ஒரு வேளை ஆளும்கட்சியரால் நமக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள்தான் கிடைப்பதில் பாதிப்படையும்.
ReplyDeleteMay be
Deleteஇது தேவையில்லாத கணக்கெடுப்பு திமுகாவிற்கு எந்த வகையிலும் இது உதவ போவதில்லை இதனால் ஒரு வேளை ஆளும்கட்சியரால் நமக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள்தான் கிடைப்பதில் பாதிப்படையும்.
ReplyDeleteWhat the use of victory. ......
ReplyDelete