இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பள்ளிக்கொண்டானில் அமைந்துள்ள லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இன்னும் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் சுட சுட அதிரை பிறை காத்திருக்கின்றன. இணைந்திருங்கள் அதிரை பிறையில்


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது