FLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் பதற்றம்! மூவருக்கு அரிவாள் வெட்டு! (UPDATED)

Irshad Bin Jahaber Ali
1
மல்லிப்பட்டினம் கடைத்தெரு வீதியில் இன்று இரவு பேசிக்கொண்டிருந்த அமீன், நூருல் அமீன், முஹைதீன்ஆகிய மூவரையும், மூன்று மோட்டார் பைக்கில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அரிவாளால் மூவருக்கும் கையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அங்கிருந்த சில நபர்களால் காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவருக்கும் கை துண்டித்து விட்டது. 




இதனால் மல்லிபட்டினத்தில் போலீஸ் பாதுகாப்பும் பல படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் மல்லிப்பட்டினம் பொதுமக்கள் ஆர்பாட்டமும் செய்துவருகின்றனர். 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தற்பொழுது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் BJP சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் தூண்டுதலின் பெயரில் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது.

    ReplyDelete
Post a Comment