வரும் புனித ரமலான் மாதம், அருள் மிகுந்த மாதம், அருட்கொடையை அல்லாஹ் நம்மீது பொழியும் மாதம் ஆகையால் இம்மாதத்தில் விளையாட தடை விதித்துள்ளது AFCC நிர்வாகம்.
உங்கள் பொழுதை வீண் பேச்சிலோ,செயலிலோ மற்றும் இரவுபொழுதில் நேரத்தை வீணாக கழிக்காமல் அல்லாஹ்வின் அருளை பெற அதிகமதிகம் திருமறையை ஓதி நன்மையை பெறுங்கள் ..இன்ஷா அல்லாஹ்.
இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.
அனைத்து வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் இனிய ரமலான் கரீம்...
இங்ஙனம்
நிர்வாகம்
AFCC (அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்).
அதிராம்பட்டினம்
வஸ்ஸலாம்
B. இர்ஃபான், (அதிரை தென்றல்)
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது