சவூதி அரேபியா தொலைக்காட்சி நேரலை கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கேள்வியை கேட்ட பிறகு அந்நாட்டின் மூத்த முப்தி ஒருவர் முகத்தை மூடி அழும் காட்சி
சோமாலியா வில் இருந்து கேட்கப்பட்ட அந்த மனதை உலுக்கிய கேள்வி _ நான் சஹரும் இப்தாரும் செய்யாவிடினும் என் நோன்பு ஏற்கப்படுமா?
மக்களே சிந்தியுங்கள் அல்லாஹூ நமக்கு அள்ளித் தந்திருக்கும் அருட்கொடைகளை
உணவே கிடைக்காத ஒருவர் நோன்பிருக்க ஆசைப்படுகையில் தினம் ஒருவருக்கு உணவளிக்க வசதி கொண்ட நாம் என்ன செய்ய வேண்டும்
அல்லாஹ்விடம் நன்றி செலுத்துங்கள் அவனிடமே பாவமன்னிப்பு தேடுங்கள்.
நன்றி: பல்சுவை தகவல் களஞ்சியம்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது