அதிரையில் ஓய்வு பெற்ற போஸ்ட் மேன் தட்சினாமூர்த்தி அவர்களுடன் நேர்காணல் (வீடியோ)

1
அதிரையில் கடந்த 5 ஆண்டு காலமாகவும், 1974ம் ஆண்டு முதல் மொத்தம் 40 வருடங்களாக தபால்காரர் பணியை செய்து வந்த தட்சினாமூர்த்தி அவர்கள் இன்று முதல் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது பணி குறித்தும் இவரது பணி ஓய்வு நிறைவு விழா குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களை நேற்றைய பதிவில் பதிந்திருந்தோம்.


இது குறித்து இவரிடமும் இவரிடம் பணிபுரிந்தவர்களிடமும் அதிரை பிறை குழு சார்பாக எடுக்கப்பட்ட காணொளி...


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. உழைத்த உழைப்பாளிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment