அதிரை நோன்புக் கஞ்சி துபாயில் வேண்டுமா?

0
துபாயில் இன்று முதல் ரமலான் நோன்பு நோற்க்கப்படுகிறது. துபாயில் பணிபுரியும் அதிரை வாசிகளுக்கு நோன்பு திறக்க அதிராம்பட்டினம் சுவையில் நோன்புக் கஞ்சி செய்யப்படுகிறது.

நோன்பு கஞ்சி தேவைபடுபவர்கள் கீழே குறிபிடப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

0552829759, 0559803935 (சபீர் மற்றும் காதர்)


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)