2014-15 ம் ஆண்டு 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை சமுக மாணவிகளுக்கு வழங்கப்படும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
1. இதில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
2. விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் செப்டம்பர் 30, 2014.
3. இதை ஆண்லைன் மூலமாகவும் ஃபார்ம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பம் எற்றுக்கொள்ளப்பட்ட மாணவிகளுக்கு 11ம் வகுப்பிற்கு ₹6000 மும், 12ம் வகுப்பிற்கு ₹6000 மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையானவை:
1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எண்.
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
3. பள்ளி முகவரி மற்றும் தொலைப்பேசி எண்.
4. வருமானச் சான்றிதழ்.
விண்ணப்பத்தை கீழ்காணும் முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://maef.nic.in/index.aspx
விண்ணப்பத்தை கீழ்காணும் முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://maef.nic.in/index.aspx
மேலும் உதவிக்கு: 7867 020 277
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது