துபாய் ஷார்ஜாவில் நடைப்பெற்ற ரமலான் 27வது பிறை தராவீஹ் தொழுகையில் அதிரையர்கள் பங்கேற்பு

0
துபாய் ஷார்ஜா நகரில் உள்ள அல் கஸ்மியா பள்ளியில் ரமலானை முன்னிட்டு தராவீஹ் தொழுகை நடைபெறுவது வழக்கம்.

நேற்று ரமலான் இறுதி பத்தின் ஒற்றை படை இரவில் ஒன்றானதும் லைலத்துல் கத்ர் இரவாகவும் எதிர்பாக்கப்படுகிற 27ம் பிறை இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது.

இதில் அதிரையர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)