அதிரையில் நடைபெற்ற முர்ஷித் அப்பாஸி அவர்களின் இறுதி நாள் ரமலான் பயான் நிகழ்ச்சி

0


அதிரையில் ரமலான் பிறை 1ல் இருந்து 20 வரை தாருத் தவ்ஹீத் நடத்தி வரும் மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் இறுதி நாள் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடுத்தெருவில் நடைப்பெற்றது.

வழக்கமான கூட்டத்தை விட இன்று மக்கள் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். பெண்கள் ஆங்காங்கே உள்ள வீடுகளில் இருந்து கொண்டு பயானை கலந்துக்கொண்டனர்.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)