இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கு செல்போன் டவர் அமைத்தால் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என குற்றம் சாட்டினார்கள்.
இதையும் மீறி அங்கு செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த
பொது மக்கள் இன்று காலை பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது