சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போரூர் முதலிவாக்கத்தில் உள்ள பதினோரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 18 பேர் பலியான பறிதாபமும் நிகழ்ந்தது.
இன்னும் மீட்புப் பணிகள் இதில் நடைப்பெற்று வருகிறது. இம்மீட்புப் பணியில் அரசு ஊழியர்களுக்கு உறுதுணையாக தமிழ்நாட்டு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அள்ளும் பகலும் அயராது உழைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் இத்தன்னார்வ தொண்டை பார்த்து அங்கு வரும் அரசியல் தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி சென்றனர்.
புகைப்படங்கள்: ஷாதுலி (அதிரை த.மு.மு.க)
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது