திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அருகே இஸ்ரேலை கண்டித்து CFI நடத்திய ஆர்ப்பாட்டம்

0
பாலஸ்தீனத்தில் 570க்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிகளை கொலை செய்து மதவெரியாட்டம் ஆடி வரும் இஸ்ரேலிய யூத தீவிரவாதிகளை கண்டித்து இன்று பகல் 1.20 மணியளவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அருகே CFI மாணவர் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட தலைவர் தமீம், துணைத்தலைவர் அகமது அலி, மாவட்ட ஜெனரல் செகரெட்டரி சமீர் மற்றும் ஏராளமான அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)