பட்டுக்கோட்டை மணிகூண்டு பகுதியில் உள்ள லெட்சுமி லாட்ஜில் கடந்த சில மாதங்களாக சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.
அந்த தகவல் அறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி மேற்பார்வையில் எஸ்.ஐ தீபநாதன் தலைமையில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்ட கும்பல் சிக்கியது.
பட்டுக்கோட்டையை சேர்ந்த வைத்தியநாதன் (65), ஜமால்(52), பைசல் (38), நிஜாமுதீன் (65), கிக்காராம் (42), மஸ்ஜித் (38), பஞ்சநாதன் (54), பொதியப்பன் (58) உள்ளிட்ட எட்டுபேர் கும்பல் சிக்கியது.
போலீஸார் சோதனையின் போது 12050 ரூபாய் சூதாட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
courtesy: pattukkottai newstimes
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது