செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் +2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வரும் 14ம் தேதி வரை நேரடியாக சென்று கீழ்கண்ட மையங்களில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று தஞ்சை கல்வி மாவட்ட அலுவலர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மட்டும் தஞ்சை மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் மட்டும் தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவ, மாணவிகள் திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது விண்ணப்பங்களை வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது