இமாம் ஷாபி மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

0




ஆகஸ்ட் 15 நமது நாட்டின் சுதந்திர தினமென்று நாம் அனைவரும் அரிந்தே. இதனையொட்டி அதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைப்பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அப்துல் முனாப்  கலந்துகொண்டு அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)