அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்த்துள்ளது கரிசல்மனி குளம். நமதூரின் நீர் தேவையை பல வருடங்களாக போக்கிவந்ததில் இக்குளத்தின் பங்கு அளப்பரியது.
ஆனால் இக்குளம் கடந்த பத்து வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாததாலும் நீர் இல்லாததாலும் சீமை கருவேலங்காடாக மாறியிருந்தது. மேலும் இதனால் இக்குளம் பல சமுக விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து தற்பொழுது ஒரு மாதமாக நமதூர் குளங்கள் தூர்வாரப்பட்டு 2 குளங்களுக்கு தண்ணீரும் திறக்கப்பட்டது. இதுபோல் நமதூரின் பெரிய குளமான கரிசல்மணி குளமும் தூர்வாரப்பட்டு காடுகள் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அழகாய் காணப்படுகிறது.
ஆனால் இக்குளம் கடந்த பத்து வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாததாலும் நீர் இல்லாததாலும் சீமை கருவேலங்காடாக மாறியிருந்தது. மேலும் இதனால் இக்குளம் பல சமுக விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து தற்பொழுது ஒரு மாதமாக நமதூர் குளங்கள் தூர்வாரப்பட்டு 2 குளங்களுக்கு தண்ணீரும் திறக்கப்பட்டது. இதுபோல் நமதூரின் பெரிய குளமான கரிசல்மணி குளமும் தூர்வாரப்பட்டு காடுகள் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அழகாய் காணப்படுகிறது.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது