அதிரையில் தற்பொழுது சில வாரங்களாக குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் இரண்டு குளங்கள் ஆற்று நீர் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
அதிரையின் மையப் பகுதியில் உள்ள செக்கடி குளமும் சில வாரங்களாக தூர்வாரப்பட்டு வருகிறது. அதனை சுற்றி நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி குளத்தின் ஆளமும் சுற்றளவும் விரிவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் குளத்தில் உள்ள தண்ணீர் வரும் குழாய் மாற்றப்பட்டு வருகிறது. பல நாட்கள் கழித்து ஊருக்குள் வருபவர்களுக்கு இப்பொழுது இக்குளத்தை பார்க்கும் போது இது செக்கடி குளமா? என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.
அதிரையின் மையப் பகுதியில் உள்ள செக்கடி குளமும் சில வாரங்களாக தூர்வாரப்பட்டு வருகிறது. அதனை சுற்றி நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி குளத்தின் ஆளமும் சுற்றளவும் விரிவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் குளத்தில் உள்ள தண்ணீர் வரும் குழாய் மாற்றப்பட்டு வருகிறது. பல நாட்கள் கழித்து ஊருக்குள் வருபவர்களுக்கு இப்பொழுது இக்குளத்தை பார்க்கும் போது இது செக்கடி குளமா? என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.
Advertisement














1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது