அதிரை ஜாவியாவில் புகாரி ஷரீப் துவக்க நாள் அறிவிப்பு!

0
அதிரையில் தொன்றுதொட்டு பல வருடங்களாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் இந்த வருடம் இம்மாதம் 25/09/2014 ம் தேதி வழக்கம் போல் துவங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

காலை 6:00 மணிக்கு மஜ்லிஸ் துவக்கப்பட்டு புஹாரி ஷரீப் ஓதப்பட்ட பிறகு உலமாக்களால் மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு தப்ரூக் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: ஹாஜி.அப்துல் லத்தீப்

அதிரை ஜாவியால் மற்றும் புஹாரி ஷரீப் துவங்கப்பட்டதற்க்கான காரணம் குறித்து அதிரை பிறைக்கு சென்ற ஆண்டு அதன் செக்கரட்டரி M.B.அபூபக்கர் அவர்கள் அவர்கள் அளித்த பேட்டி...




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)