அதிரையில் கடந்த மூன்று நாட்களாக சேண்டாகோட்டையிலிருந்து அதிரை பேரூராட்சி மூலம் CMP லைன் வாய்க்கால் வழியாக காட்டுக்குளம், செக்கடிகுளம், ஆலடிக்குளம் ஆகிய குளங்களுக்கு ஆற்று நீர் வந்து கொண்டுருப்பதை நாம் அனைவரும்
அறிந்தே. இதற்கு முழு உதவியாய் அதிரை CMP லைன் இளைஞர்கள் இருந்து வருகின்றனர்.
CMP லைன் வாய்க்கால் வழியாக ஆற்று நீர் வந்து கொண்டுருக்கும் நிலையில் பள்ளி மாணவர்கள் அவ்வாற்று நீரில் இறங்கி சேட்டைகளை செய்கின்றனர். அத்தண்ணீறோ
வேகமாக ஓடுகிறது. ஒரு நேரத்தைப்பாராமல் தீடீரென்று ஆடித்துச்சென்றுவிடும்.
ஆகையால் மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்க்கு
சென்றுவிடுங்கள். உங்களுக்காக பெற்றோர்கள் காத்துக்கொண்டுருப்பார்கள். அவர்களை கலங்கவைத்து விடாதீர்கள்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது