அதிரை செக்கடி பள்ளியில் ஈத் மிலன் கமிட்டி நடத்திய சமுக ஒற்றுமை நிகழ்ச்சி!

1
அதிரை செக்கடி பள்ளியில் இன்று அசர்பைஜான் தொழுகைக்கு பிறகு அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக முஸ்லிகளுக்கான சமுக ஒற்றுமை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இதில் இன்று நடைபெற்ற ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணை தலைவர் டாக்டர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் சமுக ஒற்றுமை குறித்து பேசினார்கள்.

இதில் ஏராளமான அதிரை மக்கள் கலந்துகொண்டனர்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நல்ல பயனுள்ள நிகழ்ச்சி


    இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்!!
    http://kadithams.blogspot.com/2014/10/blog-post.html

    ReplyDelete
Post a Comment