அதிரை மீனவ கிராமங்களின் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தம்!

0
 அதிரையில் இன்று காலை முதல் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மீனவ கிராமங்கள் சார்பில் நமதூர் பேருந்து நிலையத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் அதிரை  கரையூர் தெரு தலைமையில் மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)