அதிரை கீழத்தெரு ஜாவியால் பின்புரம் உள்ள பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகள் சரியாக அள்ளப்படாத காரணத்தால் மலை போல் குவிந்து கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் குப்பைகள் அங்கும் இங்கும் சிதறியும், துர்நாற்றம் வீசிய வாரும் உள்ளது. மேலும் மழை நேரம் ஆதலால் இங்கு கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கென் குனியாமுத்தூர் போன்ற நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
எனவெ பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதியில் குவியும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.
இதனால் அப்பகுதியில் குப்பைகள் அங்கும் இங்கும் சிதறியும், துர்நாற்றம் வீசிய வாரும் உள்ளது. மேலும் மழை நேரம் ஆதலால் இங்கு கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கென் குனியாமுத்தூர் போன்ற நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
எனவெ பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதியில் குவியும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது