அதிரையில் கடந்த இரண்டு மாதங்களாக அதிரை பேரூராட்சியின் முயற்ச்சியால் முக்கிய குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்னிலையில் அதிரை செக்கடி, ஆலடி, கரிசல்மணி குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் வருகைக்காக காத்திருந்தன.
தற்பொழுது பம்பிங் முறையில் அதிரை கரிசல்மணி குளத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனை அதிரை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை பேரூராட்சி தலைவர் பிச்சை ஆகியோர் பார்வையிட்டனர்.
தற்பொழுது பம்பிங் முறையில் அதிரை கரிசல்மணி குளத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனை அதிரை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை பேரூராட்சி தலைவர் பிச்சை ஆகியோர் பார்வையிட்டனர்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது