அதிரையில் நாளை தினத்தந்தியின் ஊடக விபச்சாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

0
நேற்று முந்தினம் தினத்தந்தியில் இஸ்லாமிய பெண்களை விபச்சாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு அவதூரான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இதனை கண்டித்து அதிராம்பட்டினம் இளைஞர்கள் சார்பில் நாளை மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அதிரை மற்றும் அருகில் உள்ள ஊரை சேர்ந்த சமுதாய சொந்தங்களும் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)