அதிரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. வருடா வருடம் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 20 ம் தேதி அன்று துவங்கும். கடந்த 6 வருடங்களாக காலம் தாழ்த்தி பெய்து வருகிறது. ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்க்கு மாறாக 2 நாட்களுக்கு முன்னதாக நேற்றே வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளாதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நமதூர் அதிரையிலும் கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதனை அடுத்து நமதூர் அதிரையிலும் கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது